கொங்கு மண்டலம் திருப்பூர் டவுன்ஹாலில் இந்தியாவின் முதல் சுதந்திர போராட்ட வீரர்- தியாகி தீரன் சின்னமலை பேரவை சார்பாக மாவீரன் தீரன் சின்னமலையின் திருவுருவ சிலை அமைப்பதன் முதல் ஏற்பாடாக, வாஸ்து இன்று[22-July-12] மாலை 5 மணியளவில் கோவை காமாட்சிபுரி ஆதீனம் அவர்கள் வருகை தந்து சரியான ஆலோசனை தந்து இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.. விரைவில் திருவுருவ சிலை அமைக்கப்படும் என தியாகி தீரன் சின்னமலை பேரவையின் மாநில செயலாளர் டாக்டர்.கொங்கு ராஜாமணி மற்றும் நிர்வாகிகள் தெரிவித்தார்கள்.
No comments:
Post a Comment