
கொங்கு நிறுவனர் கோவை செழியன் அய்யாவுக்கு உறுதுணையாக இருந்து
நிலையாக அன்றிலிருந்து
இன்று வரை
குடும்பத்திற்கு மேலாக
கொங்கு வெள்ளாள கவுண்டர் பேரவைக்காகவும்,
கொங்கு நாடு முன்னேற்ற கழகத்துக்காகவும்,
மக்கள் நலனை மனதில் ஊன்றி,
அயராது உழைத்து வரும் எங்கள்
கொ.மு.க மாநில தொழிற் சங்க தலைமை பொருப்பாளர் மற்றும்
திருப்பூர் மாவட்ட செயலாளர்..!
எங்கள் பாசத்திற்கும் நேசத்திற்கும் உரிய
எங்கள் போர்ப் படை தளபதி
கொங்கு ராஜாமணி அவர்களுக்கு,
சமூக சேவைக்காக,
நேற்று (12.03.2011),
இண்டர் அமெரிக்க பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கி
கவுரவப்படுத்தியது ..!
மற்றும் சேவை செம்மல் விருது வழங்கி கவுரவித்தது,
இது நம் கொங்கு இனத்திற்கு கிடைத்த ஒரு மைல்கல்..!
2 comments:
Valtukkal
The First Man Who Got
Doctarate
@KONGU NADU.!
My Hearty Wishes To
"DR.KONGU RAJAMANI AVL"
He is The Milestone To Our
Community.!
Post a Comment